அருணாச்சல பிரதேசத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சீனாவின் எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றில், நிலச்சரிவு காரணமாக உருவான செயற்கை ஏரியில், 131 அடி உயரத்தை தாண்டி தண்ணீரின் அளவு உயர்ந்து வருவதால், அருணாச்சல ...
சீனாவின் எல்லைப்பகுதி அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றில், நிலச்சரிவு காரணமாக உருவான செயற்கை ஏரியில், 131 அடி உயரத்தை தாண்டி தண்ணீரின் அளவு உயர்ந்து வருவதால், அருணாச்சல ...
வரும் காலத்தில் 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் அறிவித்த பிறகு கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் மஞ்சளாறு மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2.0 திரைப்படத்தின் பாடல் வரிகளை கொண்ட வீடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு
நகைச்சுவை நடிகரான வடிவேலின் இளைய மகளின் திருமணம் மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள திருமண மகாலில் நடைபெற்றது.
தொடர் விடுமுறை காரணமாக, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதளமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுளள்ளனர்.
கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நடையை மூடி சாவி ஒப்படைக்கபோவதாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.