வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி, மஞ்சளாறு அணை 53 அடியை எட்டியுள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தேனி, மஞ்சளாறு அணை 53 அடியை எட்டியுள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதாக எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருவதாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு 2 பேரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவர் கைது
மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் மின்னணு பண பரிவர்த்தனையான பிட்காய்ன்ஸ் முறை முதல் முறையாக பெங்களூருவில் உள்ள வணிக வளாக ஏடிஎம் மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலகம் முழுவதும் உடல் உள்ளுறுப்புகள் திருட்டு, பாலியல் குற்றங்கள், அடிமை தொழிலாளர்கள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் கடத்தப்படுவதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ...
டோக்லாம் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த இந்திய-சீன கூட்டு ராணுவ பயிற்சி வரும் டிசம்பரில் மீண்டும் நடைபெற உள்ளது.
நாகர்கோயிலில் நடைபெற்று வரும் 14வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 380க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
வரும் 22 ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...
© 2022 Mantaro Network Private Limited.