Tag: newsj

வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை – கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி, மஞ்சளாறு அணை 53 அடியை எட்டியுள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பொய்யான தகவல் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பொய்யான தகவல் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதாக எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருவதாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மின்னணு பணபரிவர்த்தனை முறையான பிட்காய்ன்ஸ் பெங்களூரு ஏடிஎம்-ல் அறிமுகம்

மின்னணு பணபரிவர்த்தனை முறையான பிட்காய்ன்ஸ் பெங்களூரு ஏடிஎம்-ல் அறிமுகம்

மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் மின்னணு பண பரிவர்த்தனையான பிட்காய்ன்ஸ் முறை முதல் முறையாக பெங்களூருவில் உள்ள வணிக வளாக ஏடிஎம் மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் கடற்கரையில் பாலியல் குற்றங்கள், உள்ளுறுப்புகள் திருட்டு போன்றவைக்கு எதிராக பேரணி

பெசன்ட் நகர் கடற்கரையில் பாலியல் குற்றங்கள், உள்ளுறுப்புகள் திருட்டு போன்றவைக்கு எதிராக பேரணி

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உலகம் முழுவதும் உடல் உள்ளுறுப்புகள் திருட்டு, பாலியல் குற்றங்கள், அடிமை தொழிலாளர்கள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் கடத்தப்படுவதிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ...

இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சி

இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சி

டோக்லாம் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த இந்திய-சீன கூட்டு ராணுவ பயிற்சி வரும் டிசம்பரில் மீண்டும் நடைபெற உள்ளது.

நாகர்கோயிலில் 14வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

நாகர்கோயிலில் 14வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

நாகர்கோயிலில் நடைபெற்று வரும் 14வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 380க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக வதந்தி பரப்பியவர் கைது

ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக வதந்தி பரப்பியவர் கைது

சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம்- பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து

ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம்- பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

வரும் 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம்

வரும் 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வரும் 22 ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...

Page 2665 of 2690 1 2,664 2,665 2,666 2,690

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist