ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – எம்.ஆர் விஜய பாஸ்கர்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலையையும் அதிமுகவையும் தினகரனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் குற்றங்களை தடுக்க புதிய வாட்ஸ் ஆப் நம்பரை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இந்தி பேசும் மக்கள் வெளியேற காரணமாக இருந்த குழந்தை பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகியுள்ளார்.
சபரிமலை கோவிலை மத்திய அரசு ஏற்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இருநாட்டு நல்லுறவு குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்
விஜயதசமி தினத்தன்று தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும், சேர்க்கை விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.