தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்வதற்கான சூழ்நிலை !
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொல்லியல் துறையினருடன் இணைந்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவகம் எதுவும் அமைக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாடியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்ட கம்பம் அருகே பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை என தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே மாட்டு வண்டிக்காக ரூ.10.75 லட்சம் செலவு செய்தவரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.