சபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண்கள் மீது தாக்குதல்
சபரிமலைக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த இரண்டு பெண்கள், பக்தர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலைக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த இரண்டு பெண்கள், பக்தர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையிட்டது தொடர்பாக, ரஷ்யாவை சேர்ந்த பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பேரூர் வட்டம் பச்சினாதிபதி வட்டம் கிராமத்தில் நேற்று பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியில் வசிக்கும் மலை வாழ் மக்கள் வசிக்கும் வீடுகள் சேதம் அடைந்தது ...
நேதாஜியின் கனவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்று, பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்த்தில் மட்டும் 5.14 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட மணற் சிற்பம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இமயமலையின் 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது..
போடிநாயக்கனூர் அருகே உள்ள பிள்ளையார் அணை நீர்விழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நடைபெற்ற கடும் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.