Tag: newsj tamil

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி  திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு ...

இனி வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க WIFI போதும்……..

இனி வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க WIFI போதும்……..

மனிதன் முன்னேறியதால் தொழில்நுட்பம் வளர்ந்ததா, இல்லை தொழில்நுட்பம் வளர்ந்ததால் மனிதன் முன்னேறினானா என்று கேட்டால் நமக்கு பதில் தெரியாது. ஆனால், அன்றாட வாழ்க்கையில் தொழிநுட்பம் இல்லாமல் நாம் ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

500 மரக்கன்றுகளை நட்டு சோலையாக மாற்றிய 70 வயதான விவசாயி

500 மரக்கன்றுகளை நட்டு சோலையாக மாற்றிய 70 வயதான விவசாயி

கோபிசெட்டிபாளையத்தில் சுமார் 500 மரகன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் 70 வயதான விவசாயி நல்லசாமி. மரத்தின் அருமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இதைப்பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

இடிந்து விழும் நிலையில் இருக்கும் ராட்சத தூண்கள்

இடிந்து விழும் நிலையில் இருக்கும் ராட்சத தூண்கள்

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட திடக்கழிவு உர தொழிற்சாலையில், இடிந்து விழும் நிலையில் இருக்கும் ராட்சத துருப்பிடித்த தூண்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கை புதைக்குழியில் இருந்து 256 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கை புதைக்குழியில் இருந்து 256 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கை மன்னாரில் உள்ள புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை, மன்னார் பகுதியில் உள்ள புதைக்குழியின் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு : இந்த ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு : இந்த ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில், பான்கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவக்கப்பட உள்ளதாகவும், தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக, வரி செலுத்தும் ...

அம்மா 2 ஆம் ஆண்டு நினைவு தினம் – அரசியல் தலைவர்கள் உருக்கம்

அம்மா 2 ஆம் ஆண்டு நினைவு தினம் – அரசியல் தலைவர்கள் உருக்கம்

ஜெயலலிதாவை இன்றைய தினத்தில் நினைவு கூறுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவர் சீக்கிரமாக நம்மிடருந்து விடைபெற்று விட்டதாகவும், அவரது இழப்பு மிகுந்த வேதனைக்குரியது எனவும் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist