Tag: newsj tamil news channel

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் பனிப்பொழிவு

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் பனிப்பொழிவு

டெல்லியில் பனிப்பொழிவு கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து சாலையோரங்களில் வசித்து வருபவர்கள் இரவு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறப்பு

இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறப்பு

நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையில், 2 ஆயிரம் புத்தகங்களுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

பெரும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்.

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மும்பையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு

மும்பையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் – பிரதமர் இம்ரான்கான்

மும்பை தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் – பிரதமர் இம்ரான்கான்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

சோனியா காந்தியின் 72 வது பிறந்தநாள் -பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சோனியா காந்தியின் 72 வது பிறந்தநாள் -பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் ஊழலின் இடைத்தரகர் வாய் திறந்தால்பெரிய தலைகள் சிக்குவார்கள்-மோடி

ஹெலிகாப்டர் ஊழலின் இடைத்தரகர் வாய் திறந்தால்பெரிய தலைகள் சிக்குவார்கள்-மோடி

வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் பேசினால் காங்கிரஸின் பெரிய தலைவர்கள் சிக்குவார்கள் என மோடி கூறியுள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist