Tag: newjtamil

திருத்தணி அருகே 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

திருத்தணி அருகே 825 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாலசமுத்திரத்தில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

கும்கி யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை

கும்கி யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள கும்கியானைகளை காண வரும் பொதுமக்கள் அவற்றின் அருகில் செல்ல வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை : பிரனாப் முகர்ஜி

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை : பிரனாப் முகர்ஜி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

உடலுக்கு வலு சேர்க்கும், நீச்சல் கற்றுக்கொள்ளுதல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது.

உடலுக்கு வலு சேர்க்கும், நீச்சல் கற்றுக்கொள்ளுதல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது.

உடலுக்கு வலு சேர்க்கும், நீச்சல் கற்றுக்கொள்ளுதல் தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது.

எதிர்மறையான அரசியலை பரப்புகிறார் ராகுல்

எதிர்மறையான அரசியலை பரப்புகிறார் ராகுல்

மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல், நேர்மறையான அரசியலை உருவாக்குவதற்கு பதிலாக, எதிர்மறையான அரசியலை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

சாத்தூர் தம்பதிக்கு அரசு வேலை வழங்க ஆணை பிறப்பிப்பு

சாத்தூர் தம்பதிக்கு அரசு வேலை வழங்க ஆணை பிறப்பிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், கணவன் மனைவிக்கு அரசு வேலை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெறும் 92 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. 

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கைதானவருக்கு ஜாமீன் வழங்கியது எப்படி? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கைதானவருக்கு ஜாமீன் வழங்கியது எப்படி? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏன்? என்று திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist