Tag: newj

பிலிகுண்டுலு அணைக்கு  நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது

பிலிகுண்டுலு அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 

இளைஞரை வெட்டிக் கொலை செய்த கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு

இளைஞரை வெட்டிக் கொலை செய்த கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு

விருதுநகரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கொலையாளிகளை தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறந்த நிலையமாக திருச்சி இரயில்வே  நிலையம் தேர்ந்தெடுப்பு

சிறந்த நிலையமாக திருச்சி இரயில்வே நிலையம் தேர்ந்தெடுப்பு

தெற்கு ரயில்வே துறையின் 80 பாதுகாப்பு படை நிலையங்களில் சிறந்த நிலையமாக திருச்சி இரயில்வே  நிலையம்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை

நெல்லையில் திமுக உட்கட்சி மோதலால் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு அதிகாரி விசாரணையை தொடங்கியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

அண்டார்டிகாவில் செவ்வக வடிவ பனிப்பாறை – வியப்பில் நாசா

அண்டார்டிகாவில் செவ்வக வடிவ பனிப்பாறை – வியப்பில் நாசா

அண்டார்டிகா பகுதியில் கடலின் நடுவில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டிருக்கிறது.

முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

ஆறுகாட்டுத்துறை அருகே நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினர்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist