Tag: Navy

தமிழக மீனவர்களை அச்சுறுத்திய இலங்கைக் கடற்படையினர்

தமிழக மீனவர்களை அச்சுறுத்திய இலங்கைக் கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததுடன் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாட மாணவர்களுக்கு வாய்ப்பு

கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாட மாணவர்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் 14,15ம் தேதிகளில் போர் கப்பல் வருகையொட்டி, கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

இராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் இலங்கை கடற்படையால் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடற்படையின் வல்லமையை அதிகரிக்கும் புதிய ஹெலிகாப்டர்கள்

கடற்படையின் வல்லமையை அதிகரிக்கும் புதிய ஹெலிகாப்டர்கள்

கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து புதிய வகை ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடற்படையின் புதிய தளபதி- கரம்பீர் சிங்

கடற்படையின் புதிய தளபதி- கரம்பீர் சிங்

கடற்படையில் வலுவான அடிப்படையை அமைத்து, புதிய உயரங்களைத் தொட முடியும் என கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ள கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

5 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

5 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகத்தாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையின் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

மீனவர் குடும்பத்தில் பிறந்து கடலோர காவல்படையில் சேர்ந்த இளைஞர்

மீனவர் குடும்பத்தில் பிறந்து கடலோர காவல்படையில் சேர்ந்த இளைஞர்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம் பகுதியில் வசிக்கும் மீனவர் டியோடாஸ் என்பவர் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist