Tag: national highway

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!

சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிக அளவில் சென்னை திரும்பி செல்லத் தொடங்கினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாமண்டூர் அருகே, திருச்சியில் இருந்து ...

"செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு"-ஆரணி, வந்தவாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

"செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு"-ஆரணி, வந்தவாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது

தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது

தண்ணீர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், இளைஞர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அந்த வழியாக வந்த நாமக்கல் எம்.பி சின்ராஜ், காயமடைந்த இளைஞரை ...

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் யானைகளின் கூட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் யானைகளின் கூட்டம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் ...

மாம்பழங்களின் சந்தையாக மாறிய கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலை

மாம்பழங்களின் சந்தையாக மாறிய கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலை

மாம்பழ நகரமான கிருஷ்ணகிரியில் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அல்போன்சா, செந்தூரா, மல்கோவா, நீலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முன்னிலையில் அரங்கேறிய கொலை

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முன்னிலையில் அரங்கேறிய கொலை

தெலுங்கானா மாநிலம், ரெட்டி மாவட்டத்தில் பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்

தேசிய நெடுஞ்சாலையில் செல்ல பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தம்

பெங்களூரு பயணிக்கும் பிரமாண்ட விஷ்ணு சிலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதி கிடைக்காததால் செஞ்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சோனிய காந்தியின் தொகுதியில் நலத்திட்டத்தை துவக்கி வைக்கும் மோடி

சோனிய காந்தியின் தொகுதியில் நலத்திட்டத்தை துவக்கி வைக்கும் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist