Tag: National Green Tribunal

பேனா நினைவுச் சின்னம் ! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் ! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் இனப்பெருக்கும் செய்யும் ...

பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை –  தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை

ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்றும், ஜனவரி 21ம் தேதிவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு -தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு -தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆய்வறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்

ஸ்டெர்லைட் ஆய்வறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள தடைக்கு திருமாவளவன் வரவேற்பு

நியூட்ரினோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள தடைக்கு திருமாவளவன் வரவேற்பு

தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist