Tag: nanguneri

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

நாங்குநேரி விபத்தில் உயிரிழந்த புதியதலைமுறை ஒளிப்பதிவாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

சந்திரயான் - 3 வெற்றி குறித்து விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளர் குழு விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச்செயலாளருமான ...

புதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர்  பதவியேற்பு

புதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

விக்கிரவாண்டி, நாங்குநேரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

அமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு

அமைச்சர் உதயகுமார் நாங்குநேரியில் தீவிர வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாங்குநேரி தொகுதியில் பணம் கொடுக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

நாங்குநேரி தொகுதியில் பணம் கொடுக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தல்: தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அதிமுகவினர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அதிமுகவினர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு மேற்பார்வையாளர்கள் நியமனம்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர்கள் 2 பேரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist