Tag: namakkal

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி ஊழியர்கள்

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி ஊழியர்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி உழியர்கள் ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை  6 பேர் கைது

நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகிய 3 பேர் ...

நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரம்:   9 இடைத் தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரம்: 9 இடைத் தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் மாவட்டத்தில் அமுதா என்கிற ஓய்வு பெற்ற செவிலியர், குழந்தை விற்பனை தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

மலைக்கிராமங்களுக்கு  சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மலைக்கிராமங்களுக்கு சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மக்களவை தேர்தலையொட்டி, நாமக்கல் போதமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவு இயந்திரங்களுடன் பயணப்பட்டனர்.

குமாரபாளையத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா -அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா -அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையம் -ஆனங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Page 7 of 8 1 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist