Tag: Nagercoil

நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி  அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி

நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள மாநிலம் செல்லவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், நாகர்கோவிலில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கட்டிடத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையை தமிழக ...

நாகர்கோவிலில்  நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

கன்னியாகுமரி கேனல் கிளப் சார்பில், நாகர்கோவிலில் 17 மற்றும் 18-வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஜெர்மன் ...

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரையும், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மாவட்ட ...

நாகர்கோவில் அருகே ஒரே வாகனத்தில் பயணித்த  4 பேர் மீது மோதிய லாரி

நாகர்கோவில் அருகே ஒரே வாகனத்தில் பயணித்த 4 பேர் மீது மோதிய லாரி

நாகர்கோவில் அருகுவிளையைச் சேர்ந்த சுனில், அஜய், கண்ணன், ராஜு நான்குபேரும் அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்தனர். நேற்றிரவு புத்தாண்டைக் கொண்டாட இவர்கள் ...

நாகர்கோவிலில் சரஸ்வதி கோவிலில் நடைப்பெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

நாகர்கோவிலில் சரஸ்வதி கோவிலில் நடைப்பெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயத்தில், வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

நாகர்கோவில்  சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மழை

நாகர்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மழை

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தொடர் விடுமுறை முடிவடைந்ததை முன்னிட்டு, நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக இரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில் அருகே இரண்டு இளைஞர்கள் படுகொலை: கொலைக்கான பின்னணி என்ன?

நாகர்கோவில் அருகே இரண்டு இளைஞர்கள் படுகொலை: கொலைக்கான பின்னணி என்ன?

நாள் பட்ட பகை ஒரு நாள் முடிவிற்கு வரும் என்ற பழமொழிக்கேற்ப நேற்று நாகர்கோவில் அருகே வண்டி குடியிருப்பு கிராமத்தில் கோவில் திருவிழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் ...

நாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி

நாகர்கோவில் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இல்லை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து ...

நாகர்கோவில் அருகே சதுரங்கவேட்டை பாணியில் மோசடி

நாகர்கோவில் அருகே சதுரங்கவேட்டை பாணியில் மோசடி

சதுரங்கவேட்டை பட பாணியில் இரிடியம் எனக்கூறி, பித்தளைக் குடத்தை காட்டி, பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களை, நாகர்கோவில் அருகே காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist