Tag: nagai

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன !

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன !

நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால், அறுவடைக்கு தயாரான சம்பா ...

கொள்முதல் நிலையங்களில் நெல் கிலோ ஒரு ரூபாய்க்கு கொள்முதல்: 350 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் !

கொள்முதல் நிலையங்களில் நெல் கிலோ ஒரு ரூபாய்க்கு கொள்முதல்: 350 கோடி வரை இழப்பு ஏற்படும் அபாயம் !

நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்து உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் ...

60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடிப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

தமிழக மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்களை மிரட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மீனவர் ஒருவர் படுகாயம்

"நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா"

"நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா"

புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க உதவிய முதலமைச்சருக்கு இஸ்லாமிய அமைப்பினர் உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

நாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்

நாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்

நாகை அருகே சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயிலில் இந்திரப்பெருவிழா

ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயிலில் இந்திரப்பெருவிழா

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் இருக்கும் புதன்பகவானின் ஸ்தலமான ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயிலின் இந்திரப்பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றுவருகிறது.

கழுத்தில் துளையிடப்பட்டு சுவாசித்து வரும் இளம்பெண் : சிகிச்சைக்கு  அரசு உதவி செய்யும் என  அமைச்சர்  உறுதி

கழுத்தில் துளையிடப்பட்டு சுவாசித்து வரும் இளம்பெண் : சிகிச்சைக்கு அரசு உதவி செய்யும் என அமைச்சர் உறுதி

கழுத்தில் துளையிடப்பட்டு சுவாசித்து வரும் இளம்பெண்ணின் மேல்சிகிச்சைக்கு தமிழக அரசு நிச்சயம் உதவி செய்யும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்துள்ளார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist