Tag: Murder

புத்திமதி கூறிய பெரியப்பாவை கொலை செய்த மகன்

புத்திமதி கூறிய பெரியப்பாவை கொலை செய்த மகன்

புத்திமதி கூறிய பெரியப்பாவை, போதையில் இருந்த தம்பி மகனே அடித்து கொலை செய்த சம்பவம், தேனி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரிடம் செல்பேசியில் பேசுவதற்காக மலைக்குச் சென்ற பெண் கொலை

கணவரிடம் செல்பேசியில் பேசுவதற்காக மலைக்குச் சென்ற பெண் கொலை

ஆம்பூர் அருகே தமிழக-ஆந்திர எல்லையில் மலைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர் கொலை

தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர் கொலை

கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் பரபரப்பு

துப்பாக்கியுடன் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் பரபரப்பு

திருப்பத்தூரில், வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால் கத்தியால் குத்தி விட்டு முகமூடிக் கொள்ளையர்கள் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி கொலை : 4 பேர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி கொலை : 4 பேர் கைது

கோபிச்செட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில், நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கணவனை கொலை செய்து கல்குவாரியில் வீசிய மனைவி

கணவனை கொலை செய்து கல்குவாரியில் வீசிய மனைவி

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...

கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி: விசாரணையில் அம்பலம்

கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி: விசாரணையில் அம்பலம்

கரூரில் கணவனை மகனுடன் சேர்ந்து கொலை செய்து காரில் வைத்து எரித்து நாடகமாடிய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல்

ரவுடியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல்

புதுச்சேரியில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கமலேஷ் திவாரி கொலை வழக்கு : குஜராத்தில் மூவர் கைது

கமலேஷ் திவாரி கொலை வழக்கு : குஜராத்தில் மூவர் கைது

உத்தரப்பிரதேசம் லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 

திமுக பிரமுகர் கொலைக்கு, பழிக்கு பழியாக ஒருவர் வெட்டிக்கொலை அதன் செய்தி தொகுப்பு

திமுக பிரமுகர் கொலைக்கு, பழிக்கு பழியாக ஒருவர் வெட்டிக்கொலை அதன் செய்தி தொகுப்பு

சென்னை குன்றத்தூரில் திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழியாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செய்தி தொகுப்பு...

Page 13 of 19 1 12 13 14 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist