Tag: Murder

விஏஓ கொலைக்கு ஆறுதல் கூற வராதவர், தோனியின் சிக்ஸை பார்க்க மட்டும் விசிட் அடிப்பது ஏனோ?

விஏஓ கொலைக்கு ஆறுதல் கூற வராதவர், தோனியின் சிக்ஸை பார்க்க மட்டும் விசிட் அடிப்பது ஏனோ?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று கூறும் நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒரு கிரிக்கெட் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சட்டசபையில் கூட ...

மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?

மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?

மகளுக்கு ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் உள்ள நிலையில் மணல் மாஃபியா கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறார் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்... உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. யூடர்ன் அரசாங்கம் நடத்தும் ஸ்டாலின்!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. அரசு ஊழியர்களின் உயிருக்கு பாதுகாப்பு தர முடியாமல் திணறும் ஸ்டாலின் அரசு!

தூத்துக்குடி கோவில்பத்து பகுதியில், போலீசாரே போட்டுக் கொடுத்ததால், மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை அரசு அலுவலகத்திலேயே ரவுடிகள் கொலை செய்த சம்பவத்தில், அரசு ஊழியர்களை ...

பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை.. சட்டபேரவையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர்..!

பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை.. சட்டபேரவையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர்..!

சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், சென்னையில் பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக சார்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ...

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசித்த வடிவேல், அதிமுகவில் 38 வது வார்டு கழக செயலாளராக இருந்து வந்தார். இவர் கரூர் நகரிலிருந்து ராயனூரில் உள்ள ...

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்கிற 14 வயது சிறுவன், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மயங்கிய நிலையில் ...

அந்தியூரை அதிர வைத்த கொடூர சம்பவம்!

அந்தியூரை அதிர வைத்த கொடூர சம்பவம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஒன்றில் ஆண், பெண் சென்று கொண்டிருந்துள்ளனர். திடீரென்று ஆட்டோவில் இருந்த பெண் அலறவே, ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். ...

Dead woman lying on the floor under white cloth with focus on hand

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஆண் நண்பர்களுடன் பேசியதாக 5-ஆம் வகுப்பு படிக்கும் மகளை பெற்றோரே கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மகளை கொலை செய்துவிட்டு ...

திமுக வட்டச் செயலாளர் தேர்தல் போட்டி காரணமாக வெட்டிக் கொலையா?

திமுக வட்டச் செயலாளர் தேர்தல் போட்டி காரணமாக வெட்டிக் கொலையா?

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  

திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திமுகவை சேர்ந்த 8 பேர் கைது

திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திமுகவை சேர்ந்த 8 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக வட்ட செயலாளர் பொண்ணுதாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Page 1 of 19 1 2 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist