Tag: murder case

கொலை வழக்கில் சரணைடைந்த திமுக எம்.பி.க்கு 3 நாள் நீதிமன்ற காவல்

கொலை வழக்கில் சரணைடைந்த திமுக எம்.பி.க்கு 3 நாள் நீதிமன்ற காவல்

தேடப்பட்டு வந்த  திமுக எம்.பி ரமேஷ், சரணடைந்ததையடுத்து, அவரை 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு

கொலை வழக்கில் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள்

கொலை வழக்கில் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள்

நிலத்தகராறில் வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு 

அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

அந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் கொலைக்கு பழி தீர்க்க அவரது மகன் அரவிந்தன் தங்களை அனுப்பியதாக கூலிப்படையினர் தெரிவித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த வழக்கில் சிறுவன் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த வழக்கில் சிறுவன் கைது

விழுப்புரம் ரயில்வே குடியிருப்பில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்து மத தலைவர்கள் கொலை வழக்கு: 2 தீவிரவாதிகள் வீட்டில் புலனாய்வு பிரிவு சோதனை

இந்து மத தலைவர்கள் கொலை வழக்கு: 2 தீவிரவாதிகள் வீட்டில் புலனாய்வு பிரிவு சோதனை

இந்து மதத் தலைவர்கள் கொலை வழக்கு மற்றும் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் வீட்டில் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

விராலிமலை இளம்பெண் கொலை வழக்கு:  கணவரே எரித்து கொன்ற கொடூரம்

விராலிமலை இளம்பெண் கொலை வழக்கு: கணவரே எரித்து கொன்ற கொடூரம்

விராலிமலையில் இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவரே மனைவியை கொலை செய்தது வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்று பேர் கைது

கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்று பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்றுபேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கடந்த 2013 ஆம் ஆண்டு, கோவையில், பெண்மணி ஒருவரை நகைக்காக  துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist