Tag: MK Stalin

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டர் பயணம் -அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டர் பயணம் -அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டரை முதலமைச்சர் பயன்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் ...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று ...

மு.க ஸ்டாலின், டி.டி.வி தினகரன் ஒரே விடுதியில் தங்கி இருந்ததில் மர்மம் -ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

மு.க ஸ்டாலின், டி.டி.வி தினகரன் ஒரே விடுதியில் தங்கி இருந்ததில் மர்மம் -ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், டி.டி.வி தினகரனும் ஒரே விடுதியில் தங்கி இருந்ததில் மர்மம் உள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஸ்டாலின்,அன்புமணி ஆஜர்

சென்னை சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஸ்டாலின்,அன்புமணி ஆஜர்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், சென்னையில் உள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கனவில்  மிதப்பவர் -அமைச்சர் ஜெயகுமார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் கனவில் மிதப்பவர் -அமைச்சர் ஜெயகுமார்

2019 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வருவதை திமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ஸ்டாலின் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் சி.வி.சண்முகம்

ஸ்டாலின் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் சி.வி.சண்முகம்

புரட்சித் தலைவரால் துவக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்ட கட்சி, எடப்பாடி பழனிசாமியால் கட்டிக்காக்கப்படுகிறது என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

பெண்களிடம் வரம்பு மீறும் திமுகவினர்- ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

பெண்களிடம் வரம்பு மீறும் திமுகவினர்- ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

தனி நபரை விட கட்சியே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுவோர், பொதுமக்களை அச்சுறுத்துவோர், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமாக செயல்படுவோர் என யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி ...

Page 6 of 6 1 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist