Tag: MinisterSPVelumani

"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார்"

"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார்"

அதிமுக கூட்டணி மக்கத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட திமுகவினர் வரவில்லை"

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட திமுகவினர் வரவில்லை"

கொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது, திமுகவினர் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில அளவிலான வலுதூக்கும் பெஞ்ச்பிரஸ், தண்டால் போட்டிகள் – அமைச்சர் போட்டிகளை துவக்கி வைத்தார்

மாநில அளவிலான வலுதூக்கும் பெஞ்ச்பிரஸ், தண்டால் போட்டிகள் – அமைச்சர் போட்டிகளை துவக்கி வைத்தார்

கோவையில் தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் பெஞ்ச்பிரஸ், தண்டால் போட்டிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

5 ஆண்டுகளில் 50 ஆண்டு கால வளர்ச்சியில் தமிழகம் – உள்ளாட்சித்துறை அமைச்சர்

5 ஆண்டுகளில் 50 ஆண்டு கால வளர்ச்சியில் தமிழகம் – உள்ளாட்சித்துறை அமைச்சர்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மாநில கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விலையில்லா கோழிக் குஞ்சுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், பொது மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளை களங்கப்படுத்த கூடாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளை களங்கப்படுத்த கூடாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

சமயம் சார்ந்த நம்பிக்கைகளை களங்கப்படுத்துவோர் மீது தமிழக அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

குறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!

குறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி குளம் புனரமைப்பு பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மேலும் ஒரு கோடி முகக்கவசங்கள் வழங்க உத்தரவு  – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மேலும் ஒரு கோடி முகக்கவசங்கள் வழங்க உத்தரவு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கூடுதலாக ஒரு கோடி முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்படும் என ...

தமிழக முதல்வராக விவசாயி இருப்பது பெருமை: விவசாயிகள் தினத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

தமிழக முதல்வராக விவசாயி இருப்பது பெருமை: விவசாயிகள் தினத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ‘தேசிய விவசாயிகள் தினம்’ ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட ...

கோவையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist