Tag: Minister SP velumani

உள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தார்.

மக்கள் மழைநீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டும்-  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்கள் மழைநீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

விவசாயத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக அரசு தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இனி ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய பாலம் கட்ட சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

புதிய பாலம் கட்ட சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை யானைக்கவுனியில் புதிய பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி 30 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சியில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சியில் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் தீவிரம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் தீவிரம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

விவசாயி என்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் துன்பங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

வெள்ளி முதல் வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

வெள்ளி முதல் வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

வேலூரில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்ற விரைவில் சிறப்பு திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்ற விரைவில் சிறப்பு திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகம் முழுதும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற சிறப்பு திட்டம் விரைவில் அறிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist