Tag: Minister Sengottaiyan

ஆன்லைனில் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!

ஆன்லைனில் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்கள் 3 மடங்காக அதிகரிப்பு!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்கள் 3 மடங்காக அதிகரிப்பு!

தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்தவர் முதலமைச்சர் பழனிசாமி: அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்தவர் முதலமைச்சர் பழனிசாமி: அமைச்சர் செங்கோட்டையன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தான் ஒரு விவசாயி என்று நிரூபித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

முதலமைச்சரின் உறுதுணையோடு நடுநிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது, ஆசிரியர்கள் அல்லாத பணிகளான துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான கோப்புகள் ...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி சிறப்பாக நடைபெறுகிறது -அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி சிறப்பாக நடைபெறுகிறது -அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மக்கள் கேட்காமலே அனைத்தையும் செய்வது அதிமுக ஆட்சி : அமைச்சர் செங்கோட்டையன்

மக்கள் கேட்காமலே அனைத்தையும் செய்வது அதிமுக ஆட்சி : அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கல்வித்துறைக்காக ரூ.28.957 கோடி நிதி ஒதுக்கீடு -அமைச்சர் செங்கோட்டையன்

கல்வித்துறைக்காக ரூ.28.957 கோடி நிதி ஒதுக்கீடு -அமைச்சர் செங்கோட்டையன்

கல்வித்துறைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 28 ஆயிரத்து 957 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையனுடன் ஜெர்மன் நாட்டு பள்ளி மாணவர்கள் சந்திப்பு

அமைச்சர் செங்கோட்டையனுடன் ஜெர்மன் நாட்டு பள்ளி மாணவர்கள் சந்திப்பு

அம்மாணவர்கள் தலைமை செயலகத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசினர்.இவர்கள் இவர்கள் முன்னதாக மலேசியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist