Tag: Minister S.P.Velumani

பேரவையில் சட்டமுன்வடிவுகள் அறிமுகம்!

பேரவையில் சட்டமுன்வடிவுகள் அறிமுகம்!

சட்டப்பேரவையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டமுன்வடிவு, நகராட்சிய சட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிகள், அறிமுகம் செய்யப்பட்டன.

தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மற்ற மாநிலங்கள் பாராட்டு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மற்ற மாநிலங்கள் பாராட்டு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிற மாநிலங்கள் பாராட்டி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சுய உதவிக்குழுக்களால் பெண்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது!

சுய உதவிக்குழுக்களால் பெண்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது!

கோவை, குனியமுத்தூர் பகுதி பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கொரோனா இல்லாத மாவட்டமாக  கோயம்புத்தூர் மாறியது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..

கொரோனா இல்லாத மாவட்டமாக கோயம்புத்தூர் மாறியது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 146 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 145 பேர் குணமடைந்த நிலையில், இறுதியாக சிகிச்சை பெற்று ...

தி.மு.க இன்று குடும்பச் சொத்தாக மாறிவிட்டது – அமைச்சர் வேலுமணி

தி.மு.க இன்று குடும்பச் சொத்தாக மாறிவிட்டது – அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் பலர் உயிரைக் கொடுத்து நடத்திய மொழிப்போராட்டங்களால் ஆட்சியைப் பிடித்த தி.மு.க இன்று குடும்பச் சொத்தாக மாறிவிட்டது என  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தெருக்களில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியதால் ரூ.446 கோடி சேமிப்பு-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தெருக்களில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியதால் ரூ.446 கோடி சேமிப்பு-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தெரு விளக்குகளில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியதால், 446 கோடி ரூபாயை தமிழக அரசு சேமித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist