Tag: Minister Pandiyarajan

அதிமுக ஆட்சியில் 2,000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன :அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுக ஆட்சியில் 2,000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன :அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில், மதுவிற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வகையில், மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடங்கும்: அமைச்சர் பாண்டியராஜன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி சென்னையில், உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழ் விருந்து, ...

நாட்டிலேயே ஜெயலலிதா பெயரில் தான் 30 நலத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் பாண்டியராஜன்

நாட்டிலேயே ஜெயலலிதா பெயரில் தான் 30 நலத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் பாண்டியராஜன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் குறித்து புரிதல் இல்லாமல் ஸ்டாலின் பேசுகிறார்  : அமைச்சர் பாண்டியராஜன்

ஹைட்ரோ கார்பன் குறித்து புரிதல் இல்லாமல் ஸ்டாலின் பேசுகிறார் : அமைச்சர் பாண்டியராஜன்

ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புரிதல் இல்லாமல் கருத்துக்களை தெரிவித்து வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விரைவில் விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கூறப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

விரைவில் விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கூறப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

பிரதமர் மோடி அறிவித்தது போல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். 

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை ஆவடியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ...

தமிழகத்தில் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகளுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

தமிழகத்தில் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகளுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

தமிழகத்தில் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் முதல் மாவட்டம் தோறும் மண்ணின் கலை விழா நிகழ்ச்சி – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொங்கல் முதல் மாவட்டம் தோறும் மண்ணின் கலை விழா நிகழ்ச்சி – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொங்கல் பண்டிகையிலிருந்து மாவட்டம் தோறும் மண்ணின் கலை என்ற பண்பாட்டு கலை விழா நடத்தப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist