இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 40வது வார்டு பகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ...
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 40வது வார்டு பகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த என்.ஆர்.தனபாலன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டார். ...
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள கழக இடைக்கால பொதுச் செயலாளர் ...
ஈரோட்டில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில், இரவு 8.30 மணியளவில் தொடங்கிய இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ...
சேலம் கம்பன் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிறைவு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில், ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ...
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட் தொடர்பாக பல முக்கிய அறிவுறுத்தல்களை, பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அமைச்சரவை மறுசீரமைப்பு ...
திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 அலுவலர்கள் பங்கேற்ற ...
விடியா அரசு குடும்ப அரசியலை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அதிமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி விமர்சித்துள்ளார். உதகையில் நடைபெற்ற புரட்சித் தலைவர் ...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம், ஆலோசனை நடத்தியது.
© 2022 Mantaro Network Private Limited.