Tag: madhurai

தேரடி வீதியில் தேவதையாக அருள்மிகு மீனாட்சி (ம)  அருள்மிகு சுந்தரேசுவரரின் திருத்தேரோட்டம்!

தேரடி வீதியில் தேவதையாக அருள்மிகு மீனாட்சி (ம) அருள்மிகு சுந்தரேசுவரரின் திருத்தேரோட்டம்!

பதினோறாம் நாள் நடைபெறும் திருத்தேர் திருவிழா, இறைவனின் சன்காரம் (மறைத்தல்) குறித்து நடைபெறுவதாகும். மேலும் ஆன்மாக்களுக்கு உயர்வு நல்கிவருவதையும் குறிப்பதாகும். தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம். ...

மதுரை சித்திரைத் திருவிழா – இரண்டாம் நாள்!

மதுரை சித்திரைத் திருவிழா – இரண்டாம் நாள்!

நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரைத் திருவிழா. இரண்டாம் நாளான இன்றைக்கு பூத-அன்னவாகன உலா நடைபெறுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாய காலை 7 மணியளவில் நான்கு மாசிவீதிகளில் ...

மதுரைச் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்!

மதுரைச் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்!

கொடியேற்றம் : கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக்கூட்டியோர் வெங்கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பொருள் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள்ம் மேயவனே.     ...

மதுரை சித்திரை திருவிழா – நாளை துவக்கம் – நிகழ்வுகளின் பட்டியல்!

மதுரை சித்திரை திருவிழா – நாளை துவக்கம் – நிகழ்வுகளின் பட்டியல்!

நாளையிலிருந்து (22.04.2023) சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பெருவிழாவின் நிகழ்வுகளின் பட்டியல் :  முதலாம் திருநாள் - கொடியேற்றம் - கற்பகவிருட்சம் ...

முதல் கடத்தல், முற்றிலும் கோணல்…! வசமாக சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்!

முதல் கடத்தல், முற்றிலும் கோணல்…! வசமாக சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்!

மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்தவர்கள் சுப்பையா, கிருஷ்ணவேணி தம்பதியினர். இருவரும் கவுண்டன்பட்டியில் உள்ள அவர்களின் விவசாய தோட்டத்தில் இருக்கும் கோவிலில் பௌர்ணமி தின வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது ...

அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பெரியாழ்வார் சிறுவர் பூங்கா என பெயர்மாற்றம் !

அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பெரியாழ்வார் சிறுவர் பூங்கா என பெயர்மாற்றம் !

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அழகர் கோயிலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2012ஆம் ஆண்டு பெரியாழ்வார் நந்தவனப் பூங்கா அமைக்கப்பட்டு, ...

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ...

மதுரை அருகே தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு, மூன்று குழந்தைகள் வாந்தி, மயக்கம்!

மதுரை அருகே தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு, மூன்று குழந்தைகள் வாந்தி, மயக்கம்!

மதுரை கோவலன் நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வம் குடும்பத்துடன் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கோயில் அருகே இருந்த சிற்றுண்டியில் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் ...

மதுரை திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா !

மதுரை திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா !

திருமலை நாயக்கரின் 440 வது பிறந்தநாள் விழா,மதுரையில் உள்ள புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹாலில் விமரிசையாக நடைபெற்றது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ...

குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் விரக்தி!

குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் விரக்தி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரிஷபம் கிராமத்தின் இரண்டாவது ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist