Tag: #LawandOrder

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல மாவட்டங்களில் கடுங்குற்றம் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல மாவட்டங்களில் கடுங்குற்றம் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில், சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருப்பதால், அதன் நிலைமையை மதிப்பிடுவதற்காக, கடந்த 19ம் தேதி மூத்த காவல்துறை அதிகாரிளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ...

காவல்துறையினரை ஒருமையில் பேசி கோஷம் எழுப்பிய விசிக மாவட்ட செயலாளர் உட்பட 42 பேர் மீது வழக்குப்பதிவு!

காவல்துறையினரை ஒருமையில் பேசி கோஷம் எழுப்பிய விசிக மாவட்ட செயலாளர் உட்பட 42 பேர் மீது வழக்குப்பதிவு!

ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு ...

கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

கொலை மிரட்டல் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

விடியா திமுக அரசின் ஆட்சியில் சென்னையில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ...

விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ...

திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை இருக்கும் நிலையில், மக்களின் நிலையை நினைத்து பார்க்க அச்சமாக இருப்பதாக அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் அரங்கேறும் படுகொலைகள்… சரிந்து குலைந்த சட்டம் – ஒழுங்கு!!

திமுக ஆட்சியில் அரங்கேறும் படுகொலைகள்… சரிந்து குலைந்த சட்டம் – ஒழுங்கு!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை நிரூபிக்கும் வகையில் மாநிலத்தில் ஆங்காங்கே பல கொடூர கொலைச்சம்பவங்கள் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist