Tag: lake

ஏரியில் கொட்டப்படும் மனித கழிவுகள் !

ஏரியில் கொட்டப்படும் மனித கழிவுகள் !

சென்னையில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஏரி, குளங்கள் பராமரிப்பு இல்லாமலும், சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு வந்த லாரி ஒன்று ...

ஏரியில் கலக்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

ஏரியில் கலக்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

செம்பாக்கம் பெரிய ஏரியில் இறைச்சி மற்றும் மனித கழிவுகள் கலப்பதால் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் ஏரி ...

"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரத்தில் 3 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு-ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு-ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் 2,000 கன அடி நீர் திறப்பு. ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

ஆரணியில் அதிமுக-வின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய ஏரி, குளங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

ஆரணியில் அதிமுக-வின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய ஏரி, குளங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியினால், ஏரிகள் நிரம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு!

ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக இன்று நண்பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் ...

ரூ.29 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்ட ஏரியில் நிரம்பிய மழைநீர்

ரூ.29 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்ட ஏரியில் நிரம்பிய மழைநீர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே 516 ஏக்கர் பரப்பளவிலான ஏரி, குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரப்பட்டதால், ஏரி நிரம்பியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே குளத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்

ஸ்ரீமுஷ்ணம் அருகே குளத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நெடுஞ்சேரி பகுதியில் சம்பேரி என்ற பல ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் இருந்துள்ளது. குளத்தை சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வயல்களாக ...

சேலத்தில்  பனைமரத்துப்பட்டி ஏரியை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு

சேலத்தில் பனைமரத்துப்பட்டி ஏரியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பனைமரத்துப்பட்டி ஏரியில் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு மேற்கொண்டார்.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு  தண்ணீர்  திறப்பு

கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் வந்து சேர்ந்ததையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் பூஜைகள் செய்து மகிழ்ந்தனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist