Tag: kovai

பறவைகளுக்காக தனியே விவசாயம் செய்து அசத்தும் விவசாயி!

பறவைகளுக்காக தனியே விவசாயம் செய்து அசத்தும் விவசாயி!

கோவையில் தனது நிலத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்காக ஒதுக்கியுள்ள விவசாயி, சிறுதானிய உணவுகளை பயிரிட்டு வருகிறார். வரப்பு சண்டையில் அண்ணன் தம்பியே ஒருவரையொருவர் கொலை செய்யத் துணியும் ...

கோவையில் கொலை குற்றவாளி உறவினரை சரமாரியாக தாக்கிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்!!

கோவையில் கொலை குற்றவாளி உறவினரை சரமாரியாக தாக்கிய உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்!!

கோவையில், காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை பார்ப்பதற்காக காவல்நிலையத்திற்கு வந்த உறவினரை, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

கோவையில் கையடக்க கருவிகள் மூலம் வரி வசூல்

கோவையில் கையடக்க கருவிகள் மூலம் வரி வசூல்

கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கையடக்க  இயந்திரம் மூலம் வரி வசூல் செய்யும் பணிகளை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை மாவட்டம் உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

வரும் 11ம் தேதி இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் நிகழ்ச்சி

வரும் 11ம் தேதி இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் நிகழ்ச்சி

கோவையில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதை கொண்டாடும் வகையில் வரும் 11ம் தேதி, இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் என்ற நிகழ்ச்சியில் ...

கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கடந்த 2013 ஆம் ஆண்டு, கோவையில், பெண்மணி ஒருவரை நகைக்காக  துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் ...

கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் சீரமைக்கப்பட்ட அதிநவீன பூங்கா நாளை திறப்பு

கோவையில் சீரமைக்கப்பட்ட அதிநவீன பூங்கா நாளை திறப்பு

கோவையில் செயற்கை நீர் ஊற்றுகளுடன், அருவி மற்றும் அதிநவீன பூங்கா 3புள்ளி 22 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, நாளை திறக்கப்பட உள்ளது

கோவை அருகே ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் நிஷாகாந்தி பூக்கள், பார்வையாளர்களை கவர்கிறது

கோவை அருகே ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் நிஷாகாந்தி பூக்கள், பார்வையாளர்களை கவர்கிறது

கோவை உருமாண்டம்பாளையத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நிஷாகாந்தி பூக்களை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist