Tag: kovai

செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் சேகர்பாபு!

செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் சேகர்பாபு!

கோவை மாவட்டம் பேரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நியூஸ் ஜெ செய்தியாளர், சட்டத்தை காப்பாற்ற ...

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

கோவையில் கட்டிட தொழிலாளி ஒருவர் தனது மகள் எழுதிய கவிதையுடன் வட இந்தியர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். வடவள்ளி ...

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளில் அதிமுக சார்பாக அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி 99வது பிறந்த நாளையொட்டி வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் ...

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக 10 கோடி ரூபாய் மோசடி

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக 10 கோடி ரூபாய் மோசடி

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த 6 பேர் கொண்ட கும்பலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது ...

அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!

அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!

கோவை அவினாசி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் பேரணியாக சென்று, அவினாசி சாலை சந்திப்பிலுள்ள பேரறிஞர் ...

மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் அதிமுக வேட்பாளர் வெற்றியை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது!

மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கில் அதிமுக வேட்பாளர் வெற்றியை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது!

கடந்த 2019 ம் ஆண்டு சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா என்பவரும், அதிமுக ஆதரவு பெற்ற ...

ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

83 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் ஆலய ...

விடியா ஆட்சியில் கமிஷனை அம்பலப்படுத்தும் சாலை!

விடியா ஆட்சியில் கமிஷனை அம்பலப்படுத்தும் சாலை!

கோவையில், சாலையில் ஒட்டுப்போடும் வேலையையும் ஒழுங்காக செய்யாத விடியா அரசு, தார் கலவை கையோடு பெயர்ந்து ஜல்லிக்கற்கள் கொட்டுவதாக வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினார் ஒழுங்காக செய்யப்படாத ...

105லிட்டர் தாய்ப்பாலினை தானம் செய்த கோவைப் பெண்!

105லிட்டர் தாய்ப்பாலினை தானம் செய்த கோவைப் பெண்!

கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த ஸ்ரீவித்யா எனும் 27 வயதினை உடைய பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பாலினை தானம் செய்துள்ளார். இவர் தனக்கு சுரந்த அதிகப்படியான ...

கோவை டவுண்ஹாலில் தேசிய கொடி தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன!

கோவை டவுண்ஹாலில் தேசிய கொடி தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன!

இந்திய தேசியக் கொடியானது 1947ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய தேசியக் கொடியினை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார். ஆனால் இவருக்கு முன்பு பிங்கலி ...

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist