Tag: Kiran Bedi

குடிநீர் பற்றாக்குறை குறித்த கிரண்பேடி கருத்துக்கு பா. வளர்மதி கண்டனம்

குடிநீர் பற்றாக்குறை குறித்த கிரண்பேடி கருத்துக்கு பா. வளர்மதி கண்டனம்

சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் பா. வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும்  அழைப்பு  விடுத்த கிரண் பேடி

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்த கிரண் பேடி

பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீண்டும் விடுத்த அழைப்பு முதலமைச்சர் நாராயணசாமி ஏற்றுள்ளார்.

கிரண் பேடியின் டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் புகைபடத்தால் பரபரப்பு

கிரண் பேடியின் டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் புகைபடத்தால் பரபரப்பு

தர்ணா போராட்டமும் ஒருவகை யோகா தான் என குறிப்பிட்டு இரு காகங்கள் மரம் ஒன்றின் மேல் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ...

பேச்சுவார்த்தை நிபந்தனை நிராகரிப்பு : 6வது நாளாக நாராயணசாமி தர்ணா

பேச்சுவார்த்தை நிபந்தனை நிராகரிப்பு : 6வது நாளாக நாராயணசாமி தர்ணா

பேச்சுவார்த்தைக்கு விதித்த நிபந்தனையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிராகரித்துள்ளதால் தொடர்ந்து 6வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், புதுச்சேரி அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

அரசியல் நோக்கோடு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டம் – கிரண் பேடி

அரசியல் நோக்கோடு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டம் – கிரண் பேடி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, முதலமைச்சர் நாராயணசாமி இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. ஆளுநர் மாளிகை முன்பு ...

கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் : நாராயணசாமி மீது பொதுமக்கள் அதிருப்தி

கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் : நாராயணசாமி மீது பொதுமக்கள் அதிருப்தி

துணைநிலை ஆளுநருக்கு எதிராக தேவையின்றி முதலமைச்சர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பட்டதாரி இளைஞர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பட்டதாரி இளைஞர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரண் பேடி மீது புகார் – புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

கிரண் பேடி மீது புகார் – புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

துணை நிலை ஆளுநர் அவமதித்தது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் நேரில் தெரிவிக்க உள்ளதாக புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist