கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!
தென்திருப்போரை அருகே உள்ள கடம்பாகுளம் பகுதியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக ...
தென்திருப்போரை அருகே உள்ள கடம்பாகுளம் பகுதியில் சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த திமுக ...
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியில், தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு அரசு சார்பில் பிறந்த நாள் விழாவாகவும், மணிமண்டபமும் ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
திமுகவின் பொய்யான வாக்குறுதி மருத்துவக் கனவுடன் இருந்த மேலும் ஒரு மாணவியின் உயிரை பறித்து இருக்கிறது.
வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், திமுக எம்.பி. கனிமொழியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரிய வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய கனிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...
விருதுநகர் மாவட்டத்தில் திமுக கொடிக்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்ததை அடுத்து ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவில் அழகிரியைப் போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடுநிலையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, கனிமொழி வீட்டில் செய்யப்பட்ட சோதனை குறித்து விளக்கமளித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.