Tag: kanchipuram

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது"

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது"

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற காலம் கடத்துவது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி ...

எனக்கு ராஜாதான் முக்கியம்…!! தகாத உறவை தட்டிக்கேட்ட கணவன் கழுத்தறுத்து கொலை…

எனக்கு ராஜாதான் முக்கியம்…!! தகாத உறவை தட்டிக்கேட்ட கணவன் கழுத்தறுத்து கொலை…

காஞ்சிபுரத்தில், தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை, கழுத்தறுத்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த பெண், தனது 14 வயது மகனோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 11 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 11 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உட்பட 11 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

சிவன் கோயில் திருப்பணியின் போது கிடைத்த தங்கப் புதையல்!

சிவன் கோயில் திருப்பணியின் போது கிடைத்த தங்கப் புதையல்!

ஆண்டுகால பழமையான சிவன் கோயில் திருப்பணியின் போது, நாயக்கர் காலத்து தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது, அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

சியட் தொழிற்சாலையின் டயர் உற்பத்தியை  முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

சியட் தொழிற்சாலையின் டயர் உற்பத்தியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூபாய் 4 ஆயிரம் கோடி  முதலீட்டில் அமைந்துள்ள சியட் நிறுவன தொழிற்சாலையின் டயர் உற்பத்தியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று துவக்கி வைக்கிறார்.

அத்திவரதரால் காஞ்சிபுரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !

அத்திவரதரால் காஞ்சிபுரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்திலிருந்து வெளி வரும்  அத்திவரதரை தரிசனம் செய்ய இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை ...

வாலாஜாபாத்தில் பாம்பு வைத்து அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது

வாலாஜாபாத்தில் பாம்பு வைத்து அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பாம்பு வைத்து பூஜை செய்து அருள்வாக்கு சொன்ன பெண் சாமியாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் கைது

காஞ்சிபுரம் நகரை கலங்கடித்த பிரபல ரவுடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தில் திமுக  உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ  ஊழியர் மரணம்

காஞ்சிபுரத்தில் திமுக உறுப்பினரின் லாரி மோதிய விபத்தில் ஆர்டிஓ ஊழியர் மரணம்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள வரதராஜபுரத்தில் சதீஷ் என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist