Tag: Judgement

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!

செந்தில்பாலாஜி வழக்கு : தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்! அதிரடி தீர்ப்பளித்த சி.வி.கார்த்திகேயன்!

அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் ...

chennai highcourt

அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்தின் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவானது கூடியது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டன. குறிப்பாக ஒன்றரை கோடி தொண்டர்களின் ...

வன்னியர்களுக்கான 10.5% சதவீத உள்ஒதுக்கீட்டில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பு!!

வன்னியர்களுக்கான 10.5% சதவீத உள்ஒதுக்கீட்டில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பு!!

"10.5% இடஒதுக்கீடு சட்டம் ரத்து; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"||இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா?||முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நீதிபதிகள் உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்:சஞ்சய் கிஷன் கவுல்

நீதிபதிகள் உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்:சஞ்சய் கிஷன் கவுல்

நீதிபதிகள் தங்களுக்குகான பணி நேரத்தை முழுமையாக பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்து வைக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தி உள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 5,000 வழக்குகளுக்கு தீர்வு

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 5,000 வழக்குகளுக்கு தீர்வு

திருவண்ணாமலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 ஆயிரம் வழக்குகள் கண்டறியப்பட்டு தேசிய மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு

சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் –  திருவாங்கூர் தேவசம் போர்டு எதிர்ப்பு!

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் – திருவாங்கூர் தேவசம் போர்டு எதிர்ப்பு!

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன், திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகள்  நாளை ஆலோசனை நடத்த உள்ளார்கள்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist