Tag: job

கூகுள் செய்த வேலைய பாத்திங்களா?

கூகுள் செய்த வேலைய பாத்திங்களா?

இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள், முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். ...

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம்!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டம்!

நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேசிய மாற்றுத்திறன் பயிற்றுநர்கள் சங்கம் தலைவர் சேதுராமன், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 660 சிறப்பு பயிற்றுநர்கள் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருவதாகவும், ...

கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் மஸ்தானிடம் திமுக உடன்பிறப்பு பேசிய ஆடியோ !

கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் மஸ்தானிடம் திமுக உடன்பிறப்பு பேசிய ஆடியோ !

தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கு திமுகவினர் சுமார் 15 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களை முறைகேடாக பணி நியமனம் செய்யும் நிகழ்வுகள் ...

கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. பிற மாவட்டங்களில் ...

ஆடிட்டரை கடத்திய பரபரப்பு CCtv காட்சிகள் வெளியீடு- 80 லட்சம்-ஏமாற்றம்-6 பேர் கைது

ஆடிட்டரை கடத்திய பரபரப்பு CCtv காட்சிகள் வெளியீடு- 80 லட்சம்-ஏமாற்றம்-6 பேர் கைது

சென்னையில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 80 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல் | | வடபழனி பஜனை கோவிலை சேர்ந்த ஆடிட்டர் ராஜாவை கடத்திய ...

முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு தொடக்கம்

முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

2025ம் ஆண்டிற்குள் நாட்டில் புதிய 30 லட்சம் வேலை வாய்ப்புகள்: அமைச்சர் ராஜ்நாத சிங்

2025ம் ஆண்டிற்குள் நாட்டில் புதிய 30 லட்சம் வேலை வாய்ப்புகள்: அமைச்சர் ராஜ்நாத சிங்

வரும் 2025ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு துறையில் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களால் உலக அளவில் எளிதாக வேலை பெற முடியவில்லை -ராகுல்

இந்தியர்களால் உலக அளவில் எளிதாக வேலை பெற முடியவில்லை -ராகுல்

இந்தியர்களின் கல்வித் தரம் சிறப்பாக இருந்தாலும், உலக அளவில் எளிதாக வேலை கிடைப்பதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist