Tag: jewelry

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை!

திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வி.எம்.நகர், சமரியாஸ் நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் திருவள்ளூர் கார்ஸ் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் நடத்தி ...

ஆம்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2 சவரன் நகையை பறிப்பு

ஆம்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2 சவரன் நகையை பறிப்பு

ஆம்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாகக் கூறி மோசடி

வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாகக் கூறி மோசடி

வட்டி இல்லாமல் கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நகை கடை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பயணிகளிடம் நகைகள் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பயணிகளிடம் நகைகள் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆயிரத்து 635 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர்.

பூட்டியிருந்த வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

சென்னை அடுத்துள்ள மாதவரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்

நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள்

நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள்

சென்னை வியாசர்பாடியில் நகை வாங்வது போல் நடித்து நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist