Tag: jallikattu

ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை! இது மகத்தான தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை! இது மகத்தான தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எல்லோராலும் மிகுந்த பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு வழக்கில், இன்று தீர்ப்பு வந்துள்ளது. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கும் வகையில் மகத்தான் தீர்ப்பு தற்போது ...

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுத் தொடர்பான தமிழ்நாடு அரசின் அவரசச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது. ...

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 750 காளைகள், 316 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் 750 காளைகளும், 316 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போட்டியின் தொடக்கத்தில் முதலில் கோவில் ...

அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?

அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, அடிதடி, ஆள்மாறாட்டம், போலீஸ் தடியடி என பல குளறுபடிகளுடனும், தொற்று பரவும் அபாயத்துடனும் நடந்து முடிந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு – நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

ஜல்லிக்கட்டு – நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி

ஜல்லிக்கட்டு போட்டிகளில், நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சம்பிரதாய முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

கரூரில் முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!

கரூரில் முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!

கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் கம்பீரமாக நின்று விளையாடிய காளைகளை காளையர்கள் அடக்க முயன்றதை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள் – தீரத்துடன் அடக்கிய காளையர்கள்!

சீறிப்பாய்ந்த காளைகள் – தீரத்துடன் அடக்கிய காளையர்கள்!

தமிழகத்தின் இரு வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டியதை, ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.    

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist