Tag: Indian army

தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரல்.. இக்னோசியஸ் டெலோஸ் புளோரா!

தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரல்.. இக்னோசியஸ் டெலோஸ் புளோரா!

”அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்ற காலம் போய் படிப்படியாக பெண்கள் ஓவ்வொரு துறையிலும் வளர்ச்சி தங்களை முன்னேற்றிக் கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய ராணுவத்தில் தமிழகத்தில் இருந்து ...

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் !

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் !

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின்வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். ...

இந்திய இராணுவத்திற்கு தனது சொத்துக்களைத் தரும் முன்னாள் இராணுவ வீரர்!

இந்திய இராணுவத்திற்கு தனது சொத்துக்களைத் தரும் முன்னாள் இராணுவ வீரர்!

திண்டுக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் இருதயசாமி. இவரின் வயது தற்போது 81. இவர் இந்திய இராணுவத்தின் மீது பற்றுக்கொண்ட காரணமாக 18வது வயதில் இராணுவத்தில் சேர்ந்தார்.  32 ஆண்டுகள் ...

கடும் குளிருக்கு இடையே , ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்

கடும் குளிருக்கு இடையே , ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த15 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிரானது 1.1 டிகிரி செல்ஸியஸ் ...

விபத்தில் சிக்கிய Mi-17V-5 ராணுவ ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்

விபத்தில் சிக்கிய Mi-17V-5 ராணுவ ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. அதன் சிறப்பம்சங்கள் என்ன தற்போது காணலாம்.

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ தளங்களை மேம்படுத்தி வரும் சீனா

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ தளங்களை மேம்படுத்தி வரும் சீனா

இந்திய எல்லையில், சீனா தொடர்ந்து ராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்களை மேம்படுத்தி வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி ...

லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம் மறுப்பு!

லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம் மறுப்பு!

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் பேங்கோங் த்சோ (Pangong Tso) ஏரி அருகே சென்பாவு என்ற ...

ஜூலை 29-ல் இந்தியா வர உள்ள 5 அதி நவீன ரபேல் போர் விமானங்கள்!

ஜூலை 29-ல் இந்தியா வர உள்ள 5 அதி நவீன ரபேல் போர் விமானங்கள்!

 லடாக் எல்லை பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ராணுவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக வரும் 29ம் தேதி ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.

ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது!

ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது!

சீன ராணுவத்தின் தாக்குதலில் வீர மரணமடைந்த ஹவில்தார் பழனியின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist