புல்வாமா தாக்குதல் நினைவு தினம் !
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின்வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். ...
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின்வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். ...
திண்டுக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் இருதயசாமி. இவரின் வயது தற்போது 81. இவர் இந்திய இராணுவத்தின் மீது பற்றுக்கொண்ட காரணமாக 18வது வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். 32 ஆண்டுகள் ...
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த15 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிரானது 1.1 டிகிரி செல்ஸியஸ் ...
விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. அதன் சிறப்பம்சங்கள் என்ன தற்போது காணலாம்.
இந்திய எல்லையில், சீனா தொடர்ந்து ராணுவ நிலைகள் மற்றும் விமானத் தளங்களை மேம்படுத்தி வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி ...
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் பேங்கோங் த்சோ (Pangong Tso) ஏரி அருகே சென்பாவு என்ற ...
லடாக் எல்லை பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ராணுவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக வரும் 29ம் தேதி ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.
சீன ராணுவத்தின் தாக்குதலில் வீர மரணமடைந்த ஹவில்தார் பழனியின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது
நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.