2019ல் 3,479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.