Tag: IAS

வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்! 2 வாரத்தில் ரிசல்ட் வெளியிட்ட UPSC!

வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்! 2 வாரத்தில் ரிசல்ட் வெளியிட்ட UPSC!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உட்பட 24 இந்திய குடிமை பணிகளுக்கு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. மத்திய அரசு ...

தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட முப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட முப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, செய்தித்துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், செய்தித்துறையின் புதிய இயக்குநராக விழுப்புரம் ஆட்சியர் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை அலைக்கழிக்கிறதா ? ஆளும் அரசு ?

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை அலைக்கழிக்கிறதா ? ஆளும் அரசு ?

மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பந்தாடும் போக்கு தொடர்கிறது.

ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

IAS,IPS நேர்காணல் தேர்விற்கு தகுதி பெற்றால் தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை

IAS,IPS நேர்காணல் தேர்விற்கு தகுதி பெற்றால் தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பயிற்சி மையம், IAS, IPS போன்ற மத்திய அரசு பணிகளுக்கு போட்டி தேர்வாளர்களின் தேவைகளை மேம்படுத்துவதை முதன்மையான குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு ...

கஜா மறு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

கஜா மறு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னையில் கனமழை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் 15 பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist