வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 42 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவமழையின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, 42 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, 42 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.