Tag: Hosur

ஓசூரில் ரூ. 20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம்: முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

ஓசூரில் ரூ. 20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம்: முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

ஒசூரில் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.    

மிகப்பெரிய தொழிற்வளர்ச்சி நகரமாக ஒசூர் உருவாகும் -அமைச்சர் எம்.சி.சம்பத்

மிகப்பெரிய தொழிற்வளர்ச்சி நகரமாக ஒசூர் உருவாகும் -அமைச்சர் எம்.சி.சம்பத்

ஒசூர் நகரை அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிற்வளர்ச்சி பெற்ற நகரமாக உருவாக்குவதே தமிழக அரசின் திட்டம் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 12 காட்டுயானைகள்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 12 காட்டுயானைகள்

ஓசூர் அருகே சுற்றித்திரியும் காட்டுயானைகளைக் காட்டுக்கு விரட்டிப் பயிர்களைக்காக்க வேண்டும் வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்து

ஓசூர் அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்து

ஓசூர் அருகே டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓசூரில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

ஓசூரில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

ஓசூரில் தடை செய்யப்பட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், 374 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.

கும்கி யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை

கும்கி யானைகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள கும்கியானைகளை காண வரும் பொதுமக்கள் அவற்றின் அருகில் செல்ல வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஓசூரில் கும்கி யானை உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட முயற்சி

ஓசூரில் கும்கி யானை உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவரும் 2 யானைகளை, காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். 

ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டர் ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளைபோய் உள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist