Tag: Group 4

குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!

குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!

குரூப் 4 தேர்வானது நடத்தப்பட்டடு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தேர்வு முடிவுகள் ...

குரூப் 4 தேர்வு முறைகேடு.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மெத்தனமான பதில்..!

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு! உயர்த்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள்! எவ்வளவு?

கடந்த வருடம் ஜூலை 24 ஆம் தேதி இருபது லட்சம் மாணவர்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தின் குரூப் 4 தேர்வினை எழுதினார்கள். பிறகு எட்டு மாதங்களாக ...

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குரூப் 4 தேர்வர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு திமுக அரசிற்கு சில வலியுறுத்தல்களை கூறியுள்ளார். ...

குரூப் 4 தேர்வு முறைகேடு.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மெத்தனமான பதில்..!

குரூப் 4 தேர்வர்களின் புதிய கோரிக்கை.. நிறைவேற்றுமா அரசு?

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் தட்டச்சர் உள்ளிட்ட காலி பணியிடங்களை கூடுதலாக நிரப்ப வேண்டும் என போட்டி தேர்வு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் ...

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி… என்ன நடந்தது?

நேற்று வெளியான குரூப் 4 தேர்வில் தேர்வர்களுக்காண மதிப்பெண்கள் பட்டியலிட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற ...

குரூப் 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்

குரூப் 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

குரூப் 4 முறைகேடு வழக்கில் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

குரூப் 4 முறைகேடு வழக்கில் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

குரூப் 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் புகைப்படத்தை சென்னை மாநகரம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் சுவரொட்டியாக ஒட்டியுள்ளனர்.  

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு:மேலும் 3 பேரிடம் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு:மேலும் 3 பேரிடம் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: மூவருக்கும், 15 நாட்கள் நீதிமன்ற காவல்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: மூவருக்கும், 15 நாட்கள் நீதிமன்ற காவல்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist