Tag: Group 4 exam

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குரூப் 4 தேர்வர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு திமுக அரசிற்கு சில வலியுறுத்தல்களை கூறியுள்ளார். ...

குரூப் 4 குளறுபடிகள்.. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தலைமையில் ஆலோசனை.. எதிர்க்கட்சி தலைவரின் கவன ஈர்ப்பு தீர்மானம் எதிரொலி!

குரூப் 4 குளறுபடிகள்.. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தலைமையில் ஆலோசனை.. எதிர்க்கட்சி தலைவரின் கவன ஈர்ப்பு தீர்மானம் எதிரொலி!

டிஎன்பிஎஸ்சி ஆலோசனை. கடந்த வாரம் மார்ச் 24 ஆம் தேதிடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) ...

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?.. மார்ச் பிறந்துவிட்டது அரசே..தேர்வர்கள் கவலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4.. தமிழ்த் தகுதித்தேர்வில் மட்டும் ஐந்து லட்சம் பேர் தோல்வி..!

மார்ச் 24 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிட்டப்பட்டது. 18லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் இந்த தேர்வினை எழுதியிருந்தார்கள். இந்தத் ...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் வருத்தமளிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் வருத்தமளிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 700 பேர் தேர்வானதாக தகவல் வழியாக உள்ளது இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு ...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியானது..!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வானது நடைபெற்றது. அதற்கான முடிவுகள் 8 மாதங்கள் ஆகியும் வெளியிடாமல்  காலம் தாழ்த்தப்பட்டிருந்தது. இதனைத் ...

குரூப் 4 தேர்வு பயிற்சி மையங்களை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வு பயிற்சி மையங்களை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என, நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி..?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி..?

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடு எப்படி நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist