Tag: Groundnut

கிருஷ்ணகிரியில் பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை பயிர்கள் கருகியது

கிருஷ்ணகிரியில் பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை பயிர்கள் கருகியது

வேப்பனஹள்ளி பகுதியில் மழை இல்லாததால் நிலக்கடலை செடிகள் கருகி வருகின்றன.இதனால், நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நிலக்கடலை சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டும் விவசாயிகள்

நிலக்கடலை சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டும் விவசாயிகள்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே இயற்கை முறையில் மேற்கொள்ளப்படும் நிலக்கடலை சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

குறைந்த அளவு நீரில் சாகுபடி செய்யப்படும்  நிலக்கடலை விவசாயம்

குறைந்த அளவு நீரில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை விவசாயம்

வேலூர் விளாப்பக்கம் பகுதியில் குறைந்த அளவு நீரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை மூலம், நல்ல விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist