Tag: Governor

மேக் இன் இந்தியா திட்டத்திற்குப் பிறகு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது –  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேக் இன் இந்தியா திட்டத்திற்குப் பிறகு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலைக்கு அரசு தீர்வு காண ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அற்புதம்மாள் கோரிக்கை

7 பேர் விடுதலைக்கு அரசு தீர்வு காண ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அற்புதம்மாள் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆளுநருக்கு அழுத்தம் தந்து தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பது ஏன் ?  வைகோ கேள்வி

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பது ஏன் ? வைகோ கேள்வி

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ...

காஷ்மீரில் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவு

காஷ்மீரில் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயன்ற நிலையில், சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆளுநர் இன்று பயணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆளுநர் இன்று பயணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஆந்திராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

ஆந்திராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த எம்.எல்.ஏ சர்வேஸ்வர ராவ் மகன், கிடாரி சரவன்குமார். ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தீபாவளியில் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் -ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

தீபாவளியில் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் -ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

தீபத்திருவிழாவான தீபாவளியில் தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும் – கமல்ஹாசன்

குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும் – கமல்ஹாசன்

வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist