Tag: government schools

பள்ளிகள் திறக்கும் வரை உணவு பொருள் வழங்க அரசு உத்தரவு!

பள்ளிகள் திறக்கும் வரை உணவு பொருள் வழங்க அரசு உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரை அரிசி, பருப்பு, உலர் உணவுப் பொருட்களை ...

அரசுப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் அமைக்க நிதி ஒதுக்கீடு

அரசுப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் அமைக்க நிதி ஒதுக்கீடு

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளைக் கொண்டு இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பள்ளிகளில் ‘ஆங்கில பேச்சுப் பயிற்சி’

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பள்ளிகளில் ‘ஆங்கில பேச்சுப் பயிற்சி’

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த உள்ள இந்த பயிற்சிக்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவு

விஜயதசமியையொட்டி அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30ம் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் மாணவர்களிடையேயான சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளை களையவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு ...

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி விழிப்புணர்வு

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக சென்னையில் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

ஏப்ரல், மே மாதங்கள் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை வரும் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிகிறது.

அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்

அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist