அரிசி அட்டை பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க அரசு நிதி ஒதுக்கீடு
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, கூடுதலாக அரிசி வழங்க சுமார் ரூ.605 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, கூடுதலாக அரிசி வழங்க சுமார் ரூ.605 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.