Tag: Gandhi

தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று..பாடிய படி யாத்திரை செய்த தொண்டர்கள்..என்ன பாடலாக இருக்கும்?

தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று..பாடிய படி யாத்திரை செய்த தொண்டர்கள்..என்ன பாடலாக இருக்கும்?

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினம் இன்று. ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்திருந்த காலகட்டம் அது. அதனை காந்தியடிகள் எதிர்த்து 1930 ...

மகாத்மா காந்தியின் நினைவுநாள் இன்று!

மகாத்மா காந்தியின் நினைவுநாள் இன்று!

ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி அவர்களின் நினைவுதினமானது அனுசரிக்கப்படுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் இந்திய விடுதலையின் முதன்மையானவர்களில் மிக முக்கியமானவர். வன்முறை மட்டுமே ...

காந்தியடிகள் ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு

காந்தியடிகள் ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு

காந்தியடிகள் அரையாடை தரித்த அடையாள நிகழ்வின் நூற்றாண்டைப் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது மதுரை மாநகரம். அதன் வரலாற்றைப் பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...

"தமிழ் எனது தாய்மொழி; தமிழில் பேசுவது எனக்கு பெருமிதம் அளிக்கிறது"

"தமிழ் எனது தாய்மொழி; தமிழில் பேசுவது எனக்கு பெருமிதம் அளிக்கிறது"

தாய்மொழியான தமிழில் பேசுவது பெருமிதம் அளிப்பதாக, மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி தெரிவித்துள்ளார்.

காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசு

காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய தமிழக அரசிற்கு ஆசிரம நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

காந்தியின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றம் என்ன ?

காந்தியின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றம் என்ன ?

காந்தியின் பங்கு சுதந்திர போராட்டத்தில் எந்த அளவிற்கு முக்கியமோ. அதேபோல் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது மதுரை. காந்தியின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றம் என்ன ...

காந்தியின் கொள்கைகளோடு இயங்கி வரும் ஒற்றுமை நிலையம்

காந்தியின் கொள்கைகளோடு இயங்கி வரும் ஒற்றுமை நிலையம்

சென்னை பெரம்பூரில், மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்ட அலுவலகம் சுமார் 100 ஆண்டுகளை கடந்து இன்று வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ராகுலுக்கு சம்மன்

பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ராகுலுக்கு சம்மன்

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஒருமையில் பேசிய காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி அக்டோபர் 3 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

காந்தி 150வது பிறந்த நாளை போற்றும் விதமாக புகைப்பட கண்காட்சி

காந்தி 150வது பிறந்த நாளை போற்றும் விதமாக புகைப்பட கண்காட்சி

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை போற்றும் வகையில் சென்னை உள்நாட்டு விமான நிலைய உள்வளாகத்தில், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்கட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist